தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து ஞாயிறன்று காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறியது. இது, இன்று ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது